செய்திகள்
கோப்புபடம்

விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

Published On 2021-02-25 14:08 GMT   |   Update On 2021-02-25 14:08 GMT
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 5-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:

மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 5-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 20 பெண்கள் உள்பட 100 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வருவாய் துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News