செய்திகள்
தற்கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2021-02-19 19:11 GMT   |   Update On 2021-02-19 19:11 GMT
கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் பவதாரணி (வயது 18), தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பவதாரணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News