செய்திகள்
கைது

போளூர் அருகே மணல் கடத்தியவர் கைது

Published On 2021-02-19 10:25 IST   |   Update On 2021-02-19 10:25:00 IST
போளூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து வேனில் மணல் கடத்தி வந்த போளூரை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் மணலுடன் வேனை பறிமுதல் செய்தனர்.

Similar News