செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

செங்கம் பகுதியில் 17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம்

Published On 2021-02-16 14:09 GMT   |   Update On 2021-02-16 14:09 GMT
செங்கம் பகுதியில் 17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
செங்கம்:

செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கம், நீப்பத்துறை, மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, வளையாம்பட்டு, பரமனந்தல், குயிலம், மண்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News