செய்திகள்
தற்கொலை

சாத்தூர் அருகே முதியவர் தற்கொலை

Published On 2021-01-23 14:17 GMT   |   Update On 2021-01-23 14:17 GMT
சாத்தூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் தங்கசாமி (வயது70). இருவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டின் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News