கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பதிவு: ஜனவரி 16, 2021 20:54
கைது
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பீமணப்பள்ளி ரமேஷ் (வயது 30),
செட்டிப்பள்ளி லோகேஷ் (39), அலசப்பள்ளி சக்கரலாப்பா (44), அத்திமுகம் சிவா (35) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம்
பறிமுதல் செய்யப்பட்டது.