செய்திகள்
தற்கொலை

சூளகிரி அருகே கட்டிட காண்டிராக்டர் தற்கொலை

Published On 2021-01-09 18:58 IST   |   Update On 2021-01-09 18:58:00 IST
கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி வாணியர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 60). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சக்கரவர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News