செய்திகள்
கைது

போச்சம்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2020-12-14 16:32 IST   |   Update On 2020-12-14 16:32:00 IST
போச்சம்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் பின்புறம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அரசம்பட்டியை சேர்ந்த மாதேஷ் (வயது 46), முருகன் (30), சக்திவேல் (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News