செய்திகள்
புதுவை பேருந்து நிலையம்

புதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது

Published On 2020-10-25 12:32 GMT   |   Update On 2020-10-25 12:32 GMT
கொரோனா ஊரடங்கில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி நேற்று மீண்டும் குபேர் அங்காடிக்கு மாற்றப்பட்டது.
கொரோனா ஊரடங்கில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி அங்காடி நேற்று மீண்டும் குபேர் அங்காடிக்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News