செய்திகள்
புதுச்சேரி கவர்னருக்கு கொரோனா இல்லை
புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.
ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. தொற்று உறுதியான ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.
ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. தொற்று உறுதியான ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.