செய்திகள்
சுங்கச்சாவடி

செங்கல்பட்டு- ஈ.சி.ஆர். சாலையில் சுங்ககட்டணம் வசூல் இல்லை

Published On 2020-04-20 12:29 IST   |   Update On 2020-04-20 12:29:00 IST
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி, வெங்கம்பாக்கம் மற்றும் பூஞ்சேரியில் உள்ள 2 இடங்களிலும் சுங்ககட்டணம் வசூல் செய்யப்படவில்லை.

செங்கல்பட்டு:

சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்து உள்ளது. ஆனால் இன்று செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், அச்சரப்பாக்கம்அருகே உள்ளஆத்தூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படவில்லை. இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி, வெங்கம்பாக்கம் மற்றும் பூஞ்சேரியில் உள்ள 2 இடங்களிலும் சுங்ககட்டணம் வசூல் செய்யப்படவில்லை.

Similar News