செய்திகள்
வேதாரண்யத்தில் பணம் திருடிய வாலிபர் கைது
வேதாரண்யத்தில் பஸ்சில் பயணம் செய்த வாலிபரிடம் ரூ. 500 யை திருடியவரை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது36). இவர் வேதாரண்யம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக பஸ் ஏறினார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கோடியக்கரையை சேர்ந்த சக்திய மூர்த்தி என்பவர், சுகுமார் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.500-யை திருடினார்.
உடனே அருகில் இருந்தவர்கள் சக்திய மூர்த்தியை பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திய மூர்த்தியை கைது செய்தனர்.
வேதாரண்யத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது36). இவர் வேதாரண்யம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக பஸ் ஏறினார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கோடியக்கரையை சேர்ந்த சக்திய மூர்த்தி என்பவர், சுகுமார் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.500-யை திருடினார்.
உடனே அருகில் இருந்தவர்கள் சக்திய மூர்த்தியை பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திய மூர்த்தியை கைது செய்தனர்.