செய்திகள்
அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் 30–ந் தேதி மின் நிறுத்தம்
அம்மாபேட்டை 30-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
அம்மாபேட்டை மின் உபகோட்டம் சென்னம் பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 30-ந் தேதி (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
கண்ணாமூச்சி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளி புதூர், வெள்ளக்கரட்டூர், சனிச்சந்தை, விரலிக் காட்டூர், குருவரெட்டியூர், தொப்பபாளையம், பழையூர், கன்னப்பள்ளி, பொராவிபாளையம், குரும்பபாளையம், ஆழமரத் தோட்டம், தண்ணீர்பந்தல் பாளையம், ஜி.ஜி.நகர் மற்றும் சானாத்திக்கல் ஆகிய இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை பவானி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.