வழிபாடு
வள்ளலார் கூறும் தவிர்க்க வேண்டிய பாவங்கள்
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.
* நல்லோர் மனதை நடுங்கச் செய்வது பாவம்
* தானம் கொடுப்பதை தடுப்பது பாவம்
* மனம் ஒத்த நட்பிற்கு வஞ்சகம் விளைவிப்பது பாவம்
* பசித்தோர் முகத்தைப் பார்த்திருப்பது பாவம்
* கோள் சொல்லி குடும்பத்தைக் கலைப்பது பாவம்
* குருவை வணங்காமல் கூசி நிற்பது பாவம்
* தவம் செய்வோரைத் தாழ்ந்து பேசுவது பாவம்
* தாய்-தந்தை மொழியைத் தட்டி நடப்பது பாவம்
* தானம் கொடுப்பதை தடுப்பது பாவம்
* மனம் ஒத்த நட்பிற்கு வஞ்சகம் விளைவிப்பது பாவம்
* பசித்தோர் முகத்தைப் பார்த்திருப்பது பாவம்
* கோள் சொல்லி குடும்பத்தைக் கலைப்பது பாவம்
* குருவை வணங்காமல் கூசி நிற்பது பாவம்
* தவம் செய்வோரைத் தாழ்ந்து பேசுவது பாவம்
* தாய்-தந்தை மொழியைத் தட்டி நடப்பது பாவம்