வழிபாடு
வள்ளலார்

வள்ளலார் கூறும் தவிர்க்க வேண்டிய பாவங்கள்

Published On 2022-05-05 10:32 IST   |   Update On 2022-05-05 11:35:00 IST
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.
* நல்லோர் மனதை நடுங்கச் செய்வது பாவம்

* தானம் கொடுப்பதை தடுப்பது பாவம்

* மனம் ஒத்த நட்பிற்கு வஞ்சகம் விளைவிப்பது பாவம்

* பசித்தோர் முகத்தைப் பார்த்திருப்பது பாவம்

* கோள் சொல்லி குடும்பத்தைக் கலைப்பது பாவம்

* குருவை வணங்காமல் கூசி நிற்பது பாவம்

* தவம் செய்வோரைத் தாழ்ந்து பேசுவது பாவம்

* தாய்-தந்தை மொழியைத் தட்டி நடப்பது பாவம்

Similar News