ஆன்மிகம்
மருதமலை பாம்பாட்டி சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை
கோவை மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தர் குருபூஜை விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவை மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்ளது. பாம்பாட்டி சித்தர் பிறந்ததினத்தை குருபூஜை விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து நேற்று பாம்பாட்டி சித்தர் குருபூஜை விழா நடந்தது. பாம்பாட்டி சித்தர் சன்னதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அபிஷேகமும் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து நேற்று பாம்பாட்டி சித்தர் குருபூஜை விழா நடந்தது. பாம்பாட்டி சித்தர் சன்னதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அபிஷேகமும் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.