ஆன்மிகம்
தினமும் நீராடும் ஈசன்

தினமும் நீராடும் ஈசன்

Published On 2021-10-26 08:14 GMT   |   Update On 2021-10-26 08:14 GMT
சகுஜராத் மாநிலம் சத்தேஷ்வரர் மகாதேவா கோவில் சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் அபிஷேகம் நிகழ்ந்தபடி இருக்கிறது.
குஜராத் மாநிலம் விஜாபூர் நகரத்தின் அருகில் ஆர்ஜோதியா என்ற இடத்தில் சத்தேஷ்வரர் மகாதேவா கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள சிவலிங்கத்தின் மீது, ஆண்டு முழுவதும் இயற்கையாகவே தண்ணீர் அபிஷேகம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஆனால் இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.

Tags:    

Similar News