ஆன்மிகம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் தொடக்கம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று திருவாடிப்பூர உற்சவம் தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று திருவாடிப்பூர உற்சவம் தொடங்கியது.
அதையொட்டி கோவிலில் நேற்று காலை ஆண்டாள் தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
மாலை திருச்சி வாகனத்தில் கோவில் உள் பிரகாரத்தில் உற்சவர் ஆண்டாள் தாயார் எழுந்தருளி உலா வந்தார். வருகிற 11-ந்தேதி வரை திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.
அதையொட்டி கோவிலில் நேற்று காலை ஆண்டாள் தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
மாலை திருச்சி வாகனத்தில் கோவில் உள் பிரகாரத்தில் உற்சவர் ஆண்டாள் தாயார் எழுந்தருளி உலா வந்தார். வருகிற 11-ந்தேதி வரை திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.