ஆன்மிகம்
அண்ணன் - தம்பிகளின் ஆறு படை வீடுகள்
ஆறு படை வீடு என்றாலே, முருகப்பெருமான்தான் நினைவுக்கு வருவார். அவருக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பதுதான் பலருக்கும் தெரிந்த விஷயம்.
ஆறு படை வீடு என்றாலே, முருகப்பெருமான்தான் நினைவுக்கு வருவார். அவருக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பதுதான் பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் விநாயகருக்கும், ஐயப்பனுக்கும் கூட ஆறு படை வீடுகள் இருக்கின்றன. அதுபற்றி தெரிந்துகொள்ளலாம்..
விநாயகர் படைவீடு
1. திருவண்ணாமலை செந்தூர் விநாயகர்
2. விருத்தாச்சலம் ஆழத்து விநாயகர்
3. திருக்கடையூர் கள்ளவாரணப் பிள்ளையார்
4. மதுரை சித்தி விநாயகர்
5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
6. கடலூர் பொள்ளாப் பிள்ளையார்
முருகன் படைவீடு
1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர்
2. திருச்செந்தூர் செந்திலாண்டவர்
3. பழனி பாலதண்டாயுதபாணி
4. சுவாமிமலை சுவாமிநாதர்
5. திருத்தணி சுப்பிரமணியர்
6. பழமுதிர்சோலை முருகன்
ஐயப்பன் படைவீடு
1. சபரிமலை மணிகண்டன்
2. எரிமேலி ஐயப்பன்
3. பந்தளம் ஐயப்பன்
4. குளத்துப்புழா பால சாஸ்தா
5. அச்சன்கோவில் கல்யாண சாஸ்தா
6. ஆரியங்காவு ஐயப்பன்
விநாயகர் படைவீடு
1. திருவண்ணாமலை செந்தூர் விநாயகர்
2. விருத்தாச்சலம் ஆழத்து விநாயகர்
3. திருக்கடையூர் கள்ளவாரணப் பிள்ளையார்
4. மதுரை சித்தி விநாயகர்
5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
6. கடலூர் பொள்ளாப் பிள்ளையார்
முருகன் படைவீடு
1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர்
2. திருச்செந்தூர் செந்திலாண்டவர்
3. பழனி பாலதண்டாயுதபாணி
4. சுவாமிமலை சுவாமிநாதர்
5. திருத்தணி சுப்பிரமணியர்
6. பழமுதிர்சோலை முருகன்
ஐயப்பன் படைவீடு
1. சபரிமலை மணிகண்டன்
2. எரிமேலி ஐயப்பன்
3. பந்தளம் ஐயப்பன்
4. குளத்துப்புழா பால சாஸ்தா
5. அச்சன்கோவில் கல்யாண சாஸ்தா
6. ஆரியங்காவு ஐயப்பன்