ஆன்மிகம்

தேவர்கள் வழிபட்ட லிங்கம்

Published On 2019-02-20 10:15 GMT   |   Update On 2019-02-20 10:15 GMT
தேவர்கள் பலரும், சிவபெருமானை வழிபாடு செய்வதற்காக, விசுவகர்மாவிடம் இருந்து பல சிவலிங்கங்களை செய்து வாங்கினார்கள். எந்தெந்த தேவர்கள், எத்தகைய லிங்கத்தை வைத்து ஈசனை வழிபட்டனர் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவர்கள் பலரும், சிவபெருமானை வழிபாடு செய்வதற்காக, விசுவகர்மாவிடம் இருந்து பல சிவலிங்கங்களை செய்து வாங்கினார்கள். அவரும் பற்பல சாந்தியங்களுடன் கூடிய சிவலிங்கங்களை அவர்களுக்கு செய்து கொடுத்தார். அதைக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தேவர்கள் அனைவரும் பயனடைந்தனர். எந்தெந்த தேவர்கள், எத்தகைய லிங்கத்தை வைத்து ஈசனை வழிபட்டனர் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்திரன் - பதுமராக லிங்கம்

அசுவினி தேவர்கள் - மண்ணால் ஆன லிங்கம்

எமதர்மன் - கோமேதக லிங்கம்

சந்திரன் - முத்து லிங்கம்

பிரம்மன் - சொர்ண லிங்கம்

வருணன் - நீல லிங்கம்

வாயுதேவன் - பித்தளை லிங்கம்

விஷ்ணு - இந்திர லிங்கம்

நாகர்கள் - பவள லிங்கம்

ருத்திரர்கள் - திருவெண்ணீற்று லிங்கம்

குபேரன் - சொர்ண லிங்கம்

மகாலட்சுமி - நெய்யால் ஆன லிங்கம் 
Tags:    

Similar News