ஆன்மிகம்
விநாயகர்

எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க ஸ்லோகம்

Published On 2021-10-06 07:41 GMT   |   Update On 2021-10-06 07:41 GMT
ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள், சஹஸ்ரநாமத்தில் உள்ள சில ஸ்லோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.
வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய
ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ :||

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.
Tags:    

Similar News