ஆன்மிகம்
கூர்ம அவதாரம்

திருமாலின் அருள் பரிபூரணமாக கிடைக்கச்செய்யும் கூர்ம காயத்ரி மந்திரம்

Published On 2021-07-14 06:52 IST   |   Update On 2021-07-14 06:52:00 IST
இந்த கூர்ம காயத்ரி மந்திரத்தை, தினமும் சொல்லி வருவதன் மூலமாக, திருமாலின் அருள் பரிபூரணமாக கிடைத்து, வாழ்க்கை செல்வச் செழிப்புடன் சுபிட்சமாக அமையும்.

“ஓம் தராதராய வித்மஹ

பாச ஹஸ்தாய தீமஹி

தன்னோ கூர்ம ப்ரசோதயாத்”

இந்த கூர்ம காயத்ரி மந்திரத்தை, தினமும் சொல்லி வருவதன் மூலமாக, திருமாலின் அருள் பரிபூரணமாக கிடைத்து, வாழ்க்கை செல்வச் செழிப்புடன் சுபிட்சமாக அமையும்.

Similar News