ஆன்மிகம்
பெருமாள்

குபேர சம்பத்துக்களை பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்

Published On 2021-06-30 01:16 GMT   |   Update On 2021-06-30 01:16 GMT
பகவான் விஷ்ணுவிற்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் நாம் ஜெபிப்பதன் பலனாக செய்யும் தொழில் விருத்தி அடையும்;. லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும்.
இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார், பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்;. லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

விஷ்ணு  காயத்ரி மந்திரம்:

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
Tags:    

Similar News