ஆன்மிகம்
முருகன்

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி நாட்களில் சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்

Published On 2020-11-18 09:08 IST   |   Update On 2020-11-18 09:08:00 IST
முருகனின் இந்த மந்திரத்தை கந்த சஷ்டியின் 6 நாட்களும், முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.
முருகனின் இந்த மந்திரத்தை கந்த சஷ்டியின் 6 நாட்களும், முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.

ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி
கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட
கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ

Similar News