ஆன்மிகம்
சிவன் அபிஷேகம்

சிவமந்திரமும் அதை தினமும் சொல்வதால் கிடைக்கும் பலன்களும்

Published On 2020-10-17 04:34 GMT   |   Update On 2020-10-17 04:34 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சிவ மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்

அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்

வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.

அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்

ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்

ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்

ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.

நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
.
கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.

நமசிவாயவங் - பூமி கிடைக்கும்

சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்

சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்

அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்

அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்

ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்

லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்

ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்

ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்

ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்

ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
Tags:    

Similar News