ஆன்மிகம்
சோட்டாணிக்கரை பகவதி

சோட்டாணிக்கரை பகவதியே உன்பாதம் பணிந்து நின்றேன் பக்தி துதி

Published On 2020-10-16 05:01 GMT   |   Update On 2020-10-16 05:01 GMT
சோட்டாணிக்கரை பகவதி அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் பக்தியுடன் சொல்லுபவர்களுக்கு துன்பம் வராது. செல்வம் சேரும்.
சோட்டாணிக்கரை பகவதியே உன்பாதம் பணிந்து நின்றேன்
அம்மையே உன்னை நம்பினேன் தினமும்
தூயவளே என்றும் நீயே துணை
சாம்பவியே என் தாயே சாமுண்டேஸ்வரியே

ஞானத்தை அளிக்கும் ஞானாம்பிகையே
கேட்டவர்க்கு வரமளிக்கும் காலபத்னியே
சும்ப நிசும்பரை வதைத்த துர்க்கா தேவியே
அனுக்ரஹ அன்னையே ஆதார சக்தியே

உயிராய் நின்றவளே உண்மைப் பரம்பொருளே
உருக்கமே ஒளியே உயர்நெறி தருபவளே
மாயவன் தங்கையே மந்திரத் தாயே
நலமெல்லாம் நல்கும் சோட்டாணிக்கரை பகவதியே சரணமம்மா சரணம் .....
Tags:    

Similar News