ஆன்மிகம்
சிவன்

ரேவதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

Published On 2020-09-03 08:50 GMT   |   Update On 2020-09-03 08:50 GMT
உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
சூலினே நமோ நம: கபாலினே நம:
சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலினே விசேஷ முண்ட மாலிநே நம:
சிவாய சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

பொருள்: சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரும், தம்மை வணங்கும் ஜீவர்களைக் காப்பவரும், பிரம்மாவின் கபாலத்தை உடையவரும், ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும், நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடிய வருமான சிவபெருமானே நமஸ்காரம்.
Tags:    

Similar News