ஆன்மிகம்
வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பலமடங்கு பெருக்கக் கூடிய மந்திரம்
இந்த மந்திரத்தை 48 நாட்கள் 108 முறை சொல்லி வாருங்கள்! கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வீட்டில் இருக்கும் பெண்கள் காலை எழுந்து, நம்முடைய வீடு, என்றைக்கும் லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணி, பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்தால் அந்த வீட்டின் செல்வம், நிம்மதி, ஆரோக்கியம் இப்படி எல்லா வகையான நன்மைகளும், 16 வகையான செல்வங்களும், விருத்தியாதி கொண்டே செல்லும். அதாவது, பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லும் என்று நம்முடைய சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பலமடங்கு பெருக்கக் கூடிய அந்த மந்திரம் உங்களுக்காக இதோ!
சர்வசர நம சிவாய!
வீட்டிலுள்ள பெண்கள் நம்பிக்கையோடு 48 நாட்கள் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி, உங்கள் வீட்டில் எம்பெருமானையும், பராசக்தியையும் வழிபட்டு வாருங்கள்! கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சர்வசர நம சிவாய!
வீட்டிலுள்ள பெண்கள் நம்பிக்கையோடு 48 நாட்கள் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி, உங்கள் வீட்டில் எம்பெருமானையும், பராசக்தியையும் வழிபட்டு வாருங்கள்! கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.