ஆன்மிகம்
சிவன்

சிவமந்திரமும் பலன்களும்

Published On 2020-06-05 05:01 GMT   |   Update On 2020-06-05 05:01 GMT
தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த சிவ மந்திரங்களை சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
* நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்

* அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்

* வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.

* அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்

* ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

* கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்

* ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்

* ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.

* நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.

* உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
.
* கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்

* சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.

* நமசிவாயவங் - பூமி கிடைக்கும்

* சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்

* சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

* சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்

* அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்

* அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்

* ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்

* லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்

* ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்

* ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்

* ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்

* ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்

* ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
Tags:    

Similar News