ஆன்மிகம்
சிவன்

அஞ்செழுத்திலே பிறந்து சிவன் பக்தி துதி

Published On 2020-05-21 09:13 GMT   |   Update On 2020-05-21 09:13 GMT
சிவபெருமானுக்கு உகந்தது இந்த ஸ்லோகம், இதை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி சிவபெருமானை வழிபாடுசெய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் - ஓம் நம சிவாய .....
Tags:    

Similar News