ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை போற்றும் அற்புத ஸ்லோகம்

Published On 2020-05-14 05:43 GMT   |   Update On 2020-05-14 05:43 GMT
ஸ்ரீரங்கம், ரெங்கநாதரை போற்றும் அற்புதமான ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி ரெங்கநாதரை வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் வசந்தம் வரும்.
காவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:||
அநந்தானந்த சயன! புராண புருஷோத்தம!
ரங்கநாத! ஜகந்நாத! நாததுப்யம் நமோ நம:||

இது அரங்கத்தையும் அரங்கனின் புகழையும் பாடும் துதி.
Tags:    

Similar News