ஆன்மிகம்
முருகன்

ஆபத்துகளை விரட்டும் ஆறுமுகன் துதி

Published On 2020-04-07 07:31 GMT   |   Update On 2020-04-07 07:31 GMT
இத்துதியை தினமும் அல்லது செவ்வாய் கிழமைகளில் ஜபித்து வர ஆபத்துகளிலிருந்து முருகப்பெருமான் நம்மை கைதூக்கிக் காப்பாற்றுவான்.
தேவாதி தேவனுதே தேவகணாதிநாத
தேவேந்த்ர வந்த்யம்ருத பங்கஜமஞ்சுபாதா
தேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.
    
பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை, வணங்குகிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே.
Tags:    

Similar News