ஆன்மிகம்
நோய்களை குணமாக்கும் தன்வந்திரி மூல மந்திரம்
தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும் தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.
ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய
நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !
பொருள்: அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே, தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும் தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய
நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !
பொருள்: அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே, தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும் தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.