ஆன்மிகம்
பலன் தரும் நவ கிரகங்களுக்கான காயத்ரி மந்திரம்
நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு நவ கோள்களின் ஆதிக்கமும் முக்கிய காரணம். நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜெபிப்பதினால் நற்பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு.
இந்த பிரபஞ்சம் நவகோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக நம்பப்படுகிறது. நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு இந்த நவ கோள்களின் ஆதிக்கமும் முக்கிய காரணிகளாக நம் முன்னோர் கருதுகின்றனர். அதனால் தான் அவரவர் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலாபலன்களுக்கு ஏற்ப நவகிரக பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வழிப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதித்யன் (சூரியன்)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
சந்திரன்
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்
அங்காரகன்
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
புதன்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
குரு
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
சுக்கிரன்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
சனி பகவான்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ராகு
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
கேது
ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
நமக்கு வரும் வினைகளை முற்றிலும் தவிர்க்க இயலாத போதிலும், அதன் தாக்கத்தை பரிகாரங்களின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும். நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜெபிப்பதினால் நற்பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு.
ஆதித்யன் (சூரியன்)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
சந்திரன்
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்
அங்காரகன்
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
புதன்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
குரு
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
சுக்கிரன்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
சனி பகவான்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ராகு
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
கேது
ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
நமக்கு வரும் வினைகளை முற்றிலும் தவிர்க்க இயலாத போதிலும், அதன் தாக்கத்தை பரிகாரங்களின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும். நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜெபிப்பதினால் நற்பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு.