ஆன்மிகம்
துர்க்கை அம்மன்

பஞ்சபூத பயங்களையும் போக்கும் துர்கா சந்திரகலா ஸ்துதி

Published On 2020-01-28 08:11 GMT   |   Update On 2020-01-28 08:11 GMT
துர்கா சந்திரகலாவிற்கு உகந்த இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரித்து துர்க்கை அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும்.
காந்தார மத்ய த்ருடலக்ன தயாவஸந்நா;
மக்னாச்ச வாரிதி ஜலே ரிபுபிச்ச ருத்தா;
யஸ்யா; ப்ரபத்ய சரணௌ விபதஸ்தரந்தி
ஸா மே ஸதாஸ்து ஹ்ருதி ஸர்வ ஜகத்ஸவித்ரீ

இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை தோறும் உச்சரித்து துர்க்கை அம்மனை மனதார வழிபடுவதன் மூலம் நம்மால் அதீத சக்தியை அடைய முடியும். இதேபோன்று நவராத்திரி சமயங்களில் ஒன்பது நாளும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. நமக்கு ஏற்படும் அனாவசியமான சிந்தனைகள், எதிரிகள், துன்பம் இவைகள் அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Tags:    

Similar News