ஆன்மிகம்
பெருமாள்

நாராயணனின் பேரருள் அருளும் வைகுண்ட ஏகாதசி ஸ்லோகம்

Published On 2020-01-06 06:18 GMT   |   Update On 2020-01-06 06:18 GMT
வைகுண்ட ஏகாதசியான இன்று படிக்க வேண்டிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டும்.
திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசியான இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.

ஓம் வாஜுஸூதேவம்
ஹ்ருஷீகேஸம் வாமனம்
ஜலஸாயினம் ஜனார்தனம்
ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம்
கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம்
ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
அவ்யக்தம் ஸாஸ்வதம்
விஷ்ணும் அனந்த
மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம்
கோவிந்தம் கீர்திபாஜனம்
கோவர்தனோத்தரம் தேவம்
பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம்
யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
சக்ரபாணிம் கதாபாணிம்
ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம்
துஷ்டதமனம் பூகர்பம்
பீதவாஸஸம் த்ரிவிக்ரமம்
த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம்
நந்திகேஸ்வரம்
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம்
ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம்
ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம்
மங்கலாயுதம்
தாமோதரம்
தமோபேதம் கேஸவம்
கேஸிஸ¨தனம் வரேண்யம்
வரதம் விஷ்ணுமானந்தம்
வஸூதேவஜம்
ஹிரண்யரேதஸம்
தீப்தம் புராணம்
புருஷோத்தமம் ஸகலம்
நிஷ்கலம் ஸூத்தம் நிர்குணம்
குணஸாஸ்வதம்
ஹிரண்யதனுஸங்காஸம்
ஸூர்யாயுத
ஸமப்ரபம்மேகஸ்யாமம்
சதுர்பாஹம் குஸலம்
கமலேக்ஷணம்
ஜ்யோதீ ரூமரூபம் சஸ்வரூபம்
ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம்
ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம்
ஸர்வதோமுகம்
ஜ்ஞானம் கூடஸ்தமசலம்
ஜ்ஞானதம் பரமம்
ப்ரபும்யோகீஸம் யோக
நிஷ்ணாதம் யோகினம்
யோகரூபிணம்
ஈஸ்வரம் ஸர்வபூதானாம்
வந்தே பூதமயம் ப்ரபும்இதி
நாமஸதம் திவ்யம்
வைஷ்ணவம் கலுபாபஹம்
வ்யாஸேன கதிதம் பூர்வம்
ஸர்வபாப ப்ரணாஸனம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸ
பவேத் வைஷ்ணவோ நர:
ஸர்வ பாப விஸூத்தாத்மா:
விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
சாந்த்ராயண ஸஹஸ்ராணி
கன்யாதான ஸதானி ச
கவாம் லக்ஷஸஹஸ்ராணி
முக்திபாகீ பவேந்நர:
அஸ்வமேதாயுதம் புண்யம்
பலம் ப்ராப்னோதி மானவ:
விஷ்ணு ஸதநாம
ஸ்தோத்திரம்.
Tags:    

Similar News