ஆன்மிகம்
பிரத்யங்கராதேவி

எமபயம் தீர ஸ்ரீ பிரத்யங்கராதேவி மஹா மந்திரம்

Published On 2019-11-07 06:06 GMT   |   Update On 2019-11-07 06:06 GMT
தினமும் காலையில் குளித்து விட்டு பயபக்தியுடன் மனதில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும்.
தினமும் காலையில் குளித்து விட்டு பயபக்தியுடன் மனதில் ஸ்ரீ பிரத்யங்கராதேவியை எண்ணிக்கொண்டு 108 முறை சொல்ல வேண்டும்.

ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய
க்ருத்யாம் க்ரூராம் வதுரமிவே
ஹ்ராம்தாம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம
ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது
Tags:    

Similar News