ஆன்மிகம்
நவக்கிரகங்களின் முன்பாக நின்று, அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், ஒன்பது கிரகங்களும் மகிழ்ச்சி அடைந்து, துயரில்லாத வளமான வாழ்வை வழங்கும்.
ஒவ்வொரு ஆலயத்திலும் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சன்னிதிகள் இருக்கின்றன. அந்த சன்னிதியில் இருக்கும் நவக்கிரகங்களின் முன்பாக நின்று, அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், ஒன்பது கிரகங்களும் மகிழ்ச்சி அடைந்து, துயரில்லாத வாழ்வையும், வளமான வாழ்வையும் வழங்கும். இங்கே ஒவ்வொரு நவக்கிரகத்திற்கும் உரிய காயத்ரி மந்திரங்களைப் பார்க்கலாம்.
சூரிய காயத்ரி
‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி!
தன்னோ ஸுர்ய ப்ரசோதயாத்!’
சந்திரன் காயத்ரி
‘பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ ஸோம ப்ரசோதயாத்!’
அங்காரன் காயத்ரி
‘ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரசோதயாத்’
புதன் காயத்ரி
‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத ப்ரசோதயாத்’
குரு காயத்ரி
‘ஓம் விருபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்!’
சுக்ரன் காயத்ரி
‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்’
சனீஸ்வர காயத்ரி
‘ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்!’
ராகு காயத்ரி
‘ஓம் நகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்!’
கேது காயத்ரி
‘ஓம் அச்வத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்!’