ஆன்மிகம்
சிவபெருமான்

சிவ வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Published On 2016-04-26 07:49 IST   |   Update On 2016-04-26 07:49:00 IST
சிவனுக்கு உகந்த பிரதோஷ தினங்களில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நம் பிரச்சனைகளை சிவபெருமான் தீர்த்து வைப்பார்.
அபய வரத ஹஸ்தம்
சௌம்ய ஸ்ருங்கார பாவம்
விபுல வதன நேத்ரம் சந்த்ர
பிம்பாங்க மௌளிம் ருஜூதனு
ஸமபாதாஸ்தானகம் வித்ருமாபம்
ஹரிண பரசு பாணிம் பத்மபீடோபரிஸ்தம்.

- சிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் உச்சரித்து வந்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.

Similar News