ஆன்மிகம்
பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் இந்த விநாயகர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் படிப்படியாக உங்கள் வறுமை நீங்கும்.
தனதான்யபதிர் தந்யோ தனதோ தரணீதர :|
த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண:||
- இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும், ஆன்மீக, தியான நிலையில் உயர்வும் கிட்டும்.
த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண:||
- இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும், ஆன்மீக, தியான நிலையில் உயர்வும் கிட்டும்.