ஆன்மிகம்
வாழ்வில் வளம் தரும் அங்காள பரமேஸ்வரி ஸ்லோகம் இது.
ஓங்கார உருவினளே ஓம்சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே!
- இந்த அம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே!
- இந்த அம்மன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.