ஆன்மிகம்
நாகூர் தர்காவில் முகரம் சிறப்பு பிரார்த்தனை

நாகூர் தர்காவில் முகரம் சிறப்பு பிரார்த்தனை

Published On 2020-08-31 04:16 GMT   |   Update On 2020-08-31 04:16 GMT
நாகையை அடுத்த நாகூர் தர்காவில் முகரம் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பிறகு அனைவருக்கும் தப்ருக் வழங்கப்பட்டது.
நாகையை அடுத்த நாகூர் தர்காவில் முகரம் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நாகூர் தர்கா உட்புறத்தில் உள்ள யாஹூசைன் பள்ளி மண்டபத்தில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து 7 பரம்பரை டிரஸ்டிகள் முன்னிலையில் தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் சிறப்பு தூவா ஓதினார்.

பிறகு அனைவருக்கும் தப்ருக் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News