ஆன்மிகம்
மோட்சம் தரும் கார்த்திகை தீப வழிபாடு
கார்த்திகை மாதம் கிருத்திகை நாளில் மலையின் மீது தீப வடிவில் காட்சி தருவேன் என்றார் சிவ பெருமான். இதை காண்பவருக்கு மோட்சம் கிடைக்கும்.
சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை. மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை.
திருக்கார்த்திகையில் திரு அண்ணாமலையிலும், திருவாதிரையில் சிதம்பரத்திலும், சிவராத்திரியில் காசி மற்றும் ராமேஸ்வரத்திலும் வழிபடுதல் மிக சிறப்பு.
கார்த்திகை மாதம் கிருத்திகை நாளில் மலையின் மீது தீப வடிவில் காட்சி தருவேன் என்றார் சிவ பெருமான். இதை காண்பவருக்கு மோட்சம் கிடைக்கும்.