ஆன்மிகம்
ஆரோக்கிய மாதா

வடுகர்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா

Published On 2021-09-09 05:54 GMT   |   Update On 2021-09-09 05:54 GMT
திருச்சி மாவட்ட வேளாங் கண்ணி என்று அழைக்கப் படும் வடுகர் பேட்டை ஆரோக்கிய மாதாகோயில் திருவிழா நடைபெற்றது. குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமிகலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார்.
திருச்சி மாவட்ட வேளாங் கண்ணி என்று அழைக்கப் படும் வடுகர் பேட்டை ஆரோக்கிய மாதாகோயில் திருவிழா நடைபெற்றது. குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமிகலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார்.

திருப்பலியில் வடுகர் பேட்டை புனித ஆரோக்கிய அன்னை திருத்தலபேராலய தங்கசாமி உதவி பங்கு தந்தை அருளப்பன் மற்றும் புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு சூசை மாணி க்கம் விரகாலூர் பங்குத் தந்தை ஹென்றி புஷ்பராஜ் மற்றும் அருட்தந்தையர்கள் சந்தியாகு, இன்னாசி, தெரசா நாதன், செல்வராஜ் உள்பட பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சப்பர பவனி நடைபெற்றது.

Tags:    

Similar News