ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு
பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான புதுமை இரவு வழிபாடு நடந்தது.
உலக நன்மைக்காகவும், பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும் பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான புதுமை இரவு வழிபாடு நடந்தது.
இதையொட்டி நடைபெற்ற திருப்பலியில் வெள்ளக்குளம் பங்குத்தந்தை ராபர்ட், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மிக தந்தை அருள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பூண்டி மாதா தேர்பவனி நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற திருப்பலியில் வெள்ளக்குளம் பங்குத்தந்தை ராபர்ட், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மிக தந்தை அருள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பூண்டி மாதா தேர்பவனி நடைபெற்றது.