சினிமா
கிசுகிசு

பயத்தில் இருந்து மீளாமல் இருக்கும் நடிகை

Published On 2021-08-25 16:52 GMT   |   Update On 2021-08-25 16:52 GMT
தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை, படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை, கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மிகவும் பிசியாக படப்பிடிப்புக்கு சென்று வந்தாராம். ஊரடங்கில் எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்ததால் நடிகைக்கு சோர்வு அதிகமாகி விட்டதாம்.

ஊரடங்கு தளவிற்குப் பிறகும் நடிகை படப்பிடிப்புக்கு செல்லவில்லையாம். நடிகையை படப்பிடிப்புக்கு அழைத்தால் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக போகவில்லை, எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது என்று சொல்லி வர மறுக்கிறாராம். நடிகையின் இந்த செயலால் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கடுப்பில் இருக்கிறார்களாம். 
Tags:    

Similar News