சினிமா
கிசுகிசு

சம்பள விஷயத்தில் திடீர் முடிவெடுத்த நடிகர்

Published On 2021-05-29 22:49 IST   |   Update On 2021-05-29 22:49:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், தனது சம்பள விஷயத்தில் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
பருவக் காற்றாக திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் கைவசம் 6 படங்கள் உள்ளன. ஆறு படங்களுமே முடிவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. ஆறு படங்களில் ஒன்று கூட ரிலீஸ் ஆகாத நிலையில், அந்த நடிகர் சம்பள விஷயத்தில் ஒரு முடிவெடுத்து இருக்கிறார்.

இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்பது என்பதே அந்த முடிவுவாம். இதையறிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம். 

Similar News