சினிமா
இந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்த நடிகை
உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்ட நடிகை இந்தியாவை விட்டு ஓட்டம் பிடித்து இருக்கிறாராம்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர், இந்தியாவிற்கு வந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தாராம். அங்கு அவருக்கு நல்ல சம்பளம் நல்ல ரசிகர்கள் கிடைத்ததால் இந்தியாவிலேயே செட்டிலாகிவிட்டாராம்.
சொந்தமாக வீட்டு வசதி என இருந்து வந்த அவர், தற்போது இந்தியாவை விட்டு சென்று இருக்கிறாராம். கொரானா ஊரடங்கு ஆகியவை நடிகைக்கு பாதுகாப்பு இல்லாததால் இந்தியாவை விட்டு வெளியேறியதாக அவர் கூறியிருக்கிறாராம்.
இந்தியாவை விட்டு வெளியேற விரும்பாத நடிகையை இந்த கொரானா இப்படி செய்து விட்டதே என்று அவர் ரசிகர்கள் புலம்பி வருகிறார்களாம்.