சினிமா
கட்டாயப்படுத்தும் தாய்... அடம்பிடிக்கும் நடிகை...
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து தலைகாட்டிய நடிகையை அவரது தாய் கட்டாயப்படுத்துவதால் அடம்பிடித்து வருகிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் தலைகாட்டிய நடிகை சமீபத்தில் மிக மிக அவசரமாக வந்தாராம். அந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டாராம். பட வாய்ப்பு இல்லாததால் சமூக வலைத்தளத்தில் பாட்டு பாடி ஆட்டம் ஆடி வருகிறாராம்.
இந்நிலையில் நடிகையின் தாய் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறாராம். ஆனால் நடிகையோ படம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு திருமணத்திற்கு மறுத்து வருகிறாராம்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறதாம். நடிகை ஓவர் பில்டப் கொடுப்பதால்தான் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பலரும் பேசி வருகிறார்களாம்.