சினிமா
நடிகரின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்
முன்னணி நடிகர் வெளியிட்ட அறிவிப்பால் பிரபல தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம்.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் வலிமையான படத்தில் நடித்திருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போதே எப்போது ரிலீசாகும் என்ற தேதியும் அறிவித்து இருந்தார்களாம். ஆனால் படப்பிடிப்பை சில காரணங்களால் அவ்வப்போது சரியாக நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு முழுவதும் பாதிக்கப்பட்டு இருக்கிறதாம்.
பின்னணி வேலைகளைத் தொடங்க அரசு அனுமதித்த போதும், அதன் வேலைகள் எதுவும் நடைபெறவில்லையாம். தயாரிப்பாளர் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் நடிகர் எந்த வேலையும் தொடங்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். நடிகர் இப்படி கூறியதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.
பின்னணி வேலைகளைத் தொடங்க அரசு அனுமதித்த போதும், அதன் வேலைகள் எதுவும் நடைபெறவில்லையாம். தயாரிப்பாளர் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் நடிகர் எந்த வேலையும் தொடங்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். நடிகர் இப்படி கூறியதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.