சினிமா
கிசுகிசு

நடிகையை சோகத்தில் ஆழ்த்திய ஊரடங்கு

Published On 2020-04-29 17:40 GMT   |   Update On 2020-04-29 17:40 GMT
கொறோனா ஊரடங்கு உத்தரவு பிரபல நடிகைக்கு மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம்.
பெரிய முதலாளி வீட்டுக்கு சென்றதன் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை, அதே வீட்டில் இருந்தவருடன் காதல் வலையில் விழுந்தாராம். இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி வருவார்களாம்.

கடந்த வருடம் நடிகையின் பிறந்தநாளுக்கு இருவரும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார்களாம். இந்த வருடம் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் இருவரும் சந்திக்காத நிலையில் இருக்கிறார்களாம். இதனால் நடிகை மிகவும் சோகத்துடன் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறாராம்.
Tags:    

Similar News